உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

(UTV | சப்புகஸ்கந்த ) –  சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

IOC நிறுவன எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

இதுவரை 2,564 பேர் குணமடைந்தனர்

இன்றைய மின்வெட்டு முறையில் மாற்றம்