உள்நாடு

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பெபூன்’ என அழைக்கப்படும் கிரிஷான் நிலங்க தாபரே எனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயினும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொழும்பு துறைமுகத்தினுள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது

அதிக விலை கொடுத்து முட்டையை வாங்க வேண்டாம்

அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினர்