உள்நாடு

போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 1 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.

பொதுமக்கள் தினம் நாளை இடம்பெறாது

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து – அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் – வீடியோ

editor