உள்நாடு

போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பில் – லிட்ரோவின் அறிவிப்பு

(UTV | கொழும்பு)- கெரவலப்பிட்டியவிலுள்ள தமது கொள்கலன் முனையத்தில் போதுமானளவு வீட்டுப்பாவனை திரவப் பெற்றோலிய சிலிண்டர்கள் இருப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த 10 நாள்களுக்குள் ஒரு மில்லியன் திரவப் பெற்றோலிய வாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கே தெரிவித்திருந்தார்.

Related posts

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு [VIDEO]

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் உண்மை நிலையை அறிந்துகொள்ள விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor