சூடான செய்திகள் 1

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு…

(UTV|COLOMBO) நேற்றைய தினம் மட்டுபடுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் ,இன்று காலை 6.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்தார்.

அதேபோன்று இன்று காலை 6.00 மணி முதல் ரெயில் சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒப்பந்த, பகுதிநேர அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி