உள்நாடுசூடான செய்திகள் 1

பொல்ஹேன்கொட – இராணுவ வீரர் தற்கொலை

(UTV|கொழும்பு) – கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் 22 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உள்ளூர் மதுபானங்களுக்கு புதிய செயலி

18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் மீள்குடியேற்றம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – பிரசன்ன ரணதுங்க.