உள்நாடு

பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை : கண்ணீர் புகை பிரயோகம்

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து பொலிசாரினால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

12 மணிநேர நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் கைது

editor

இன்றும் 145 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்