உள்நாடு

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக வருண ஜயசுந்தர

(UTV | கொழும்பு) – பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி

ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் பலி

editor