சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை விஷேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத்தின் வழக்கு தொடர்பிலேயே இவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

04ம் திகதியன்று மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பதற்கு தடை

இலங்கை வீரர்கள் மைதானத்தினுள் மோட்டார் சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்து (video)