சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை விஷேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத்தின் வழக்கு தொடர்பிலேயே இவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் நாளை யாழ். விஜயம்

மந்திரி உள்ளிட்ட மூவர் கைது

காலி குமாரி புகையிரதத்தில் தாமதம்