சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஆஜரானார்.

தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட் வழக்கு விசாரணைக்காகவே அவர் தற்போது உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக  தெரிவிக்கிப்படுகின்றது .

Related posts

உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்களுக்கான விசேட செய்தி

ஜனாதிபதியை வெவ் வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்

சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்