உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) – பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சற்றுமுன்னர் வருகை தந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்கே அவர் வருகை தந்துளார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தேவை – ஹரின், மனுஷ கோரிக்கை.

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் – சஜித் பிரேமதாச கேள்வி | வீடியோ

editor

ட்ரோன் கமராக்கள் கண்காணிப்புக்களை தொடங்கியது