உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) – பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சற்றுமுன்னர் வருகை தந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்கே அவர் வருகை தந்துளார்.

Related posts

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

ஐக்கிய  மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு