சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் சிங்கப்பூர் விஜயம்

(UTV|COLOMBO)பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். 24வது ஆசிய – பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

அந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக் கொள்கின்றன.

Related posts

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

சோதனையிடுவதற்கு விமானப்படை மற்றும் STFஇன் ஒத்துழைப்பை கோரும் ரயில்வே பொது முகாமையாளர்

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை