உள்நாடு

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – தகைமைகளை பூர்த்தி செய்த 209 பொலிஸ் பரிசோதகர்களுக்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வை வழங்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உண்மையை ஒருபோதும் மூடி மறைக்க முடியாது – பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

அதிவேக நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி

சீனாவின் கொள்கலன்களை சோதனையிட தேவையில்லை