உள்நாடு

பொலிஸ் ஊடக பணிப்பாளராக கே.பி.மனதுங்க நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க பொலிஸ் ஊடகப் பணிப்பாளராகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தொடர்ந்தும் பணியாற்றுவார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

மூன்றாவது தடுப்பூசியாக பைசர்

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று