உள்நாடு

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இராஜினாமா செய்தார்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

Related posts

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்பு இன்று

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்பட வெண்டிய தருணம் இது

மிகவும் குறைந்த அளவு பேருந்துகளே இன்று சேவையில்..