உள்நாடு

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இராஜினாமா செய்தார்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

Related posts

பெரிய வெங்காயத்தின் விலை குறைகிறது!

கண்டி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!

editor

உலமா சபையின் 2025 ஆண்டு நிறைவேற்று குழுத் தெரிவு – முழு விபரம்

editor