உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

(UTV|கொழும்பு)- பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய அலோசனைக்கமைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

வசமாக சிக்கிய காதர் மஸ்தான்

editor

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சஷீந்திர ராஜபக்க்ஷ