உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|கொழும்பு )- பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் இரத்து செய்யப்பட்ட விடுமுறை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மற்றும் நாளாந்த ஓய்வு இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்ஷ குடும்பத்தையோ, ரணிலையோ ஆட்சிக்குக் கொண்டுவர எமக்கு தேவையில்லை – மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை – சாணக்கியன் எம்.பி

editor

ஆசிரியர் பற்றாக்குறை – சஜித் கூறிய தீர்வு !

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை திகதியில் மாற்றம்!