சூடான செய்திகள் 1

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (UPDATE)

(UTV|COLOMBO) தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதம் என கூறி பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் , வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை  எதிராக,  தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான காரணங்களை முன்வைப்பதற்காகவே இன்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

 

Related posts

600 கடிதங்களுடன் கைதான மூவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம்

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது

தம்புள்ளையில் இருவர் கைது…