சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி இதோ……

இன்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்