உள்நாடு

பொலிஸார் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரிப்பு

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 எனும் வட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒலுவில் ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை கைது – வெளியான திடுக்கிடும் தகவல்கள்

editor

மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்கும் பிரியாந்தினி?

பாதுகாப்பு அதிகாரிகள் குறைப்பு – மஹிந்தவின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

editor