சூடான செய்திகள் 1

பொறுமையுடன் செயல்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்யை தினம் விசேட உரையொன்றை ஆற்றினார்.

நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போருதொட பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் பேராயர் இந்த உரையை ஆற்றினார்.

இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அமைதியை பொறுமையுடன் செயல்பட்டு பாதுகாக்குமாறு அவர் கோரியுள்ளார்.

 

 

 

 

Related posts

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல்

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு