உள்நாடு

பொரளை தேவாலய கைக்குண்டு சம்பவம் : மற்றுமொரு சந்தேகநபர் விடுதலை

(UTV | கொழும்பு) –  பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய குறித்த சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குறித்த தேவாவலயத்தின் ஊழியரான பிரான்சிஸ் முனிந்திரன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து – அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் – வீடியோ

editor

SJB கூட்டணியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராக பாட்டளி சம்பிக்க

புத்தளம் மாவட்டம் முடங்கும் சாத்தியம்