சூடான செய்திகள் 1

பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ஈ.டி ஐ வைப்பாளர்களது எதிர்ப்பு போராட்டம் காரணமாக பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்

தகவல் தொழில்நுட்பத்திற்காக நிதி ஒதுக்கீடு

இன்று(02) அமைச்சர்களாக பதவியேற்ற புதிய அமைச்சர்கள் விபரம்…