உள்நாடுபிராந்தியம்

பொரளையில் துப்பாக்கிப் பிரயோகம்!

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருவரே பிஸ்டல் வகை துப்பாக்கியால் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாகவும் இந்தச் சம்பவத்தி எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related posts

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’

ஜனாதிபதி தலைமையில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள்

சட்டதரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்