உள்நாடு

பொரளையில் தீ : வீடுகள் சில கருகின

(UTV | கொழும்பு) – பொரளை, கித்துல் வத்தை வீதியிலுள்ள வீட்டொன்றில் ஏற்பட்ட தீயினால், இன்னும் சில வீடுகள் தீயில் எரிந்துவிட்டன.

அத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றுக்காலை ஏற்பட்ட இந்தத் தீ பரவல் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இருபது : சர்வஜன வாக்கெடுப்புத் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது

சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுத்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் – நாமல் ராஜபக்ஷ

editor

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை

editor