உள்நாடுசூடான செய்திகள் 1

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ

(UTVNEWS | கொழும்பு) -பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ  பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்கும்

அவசர பராமரிப்பு வேலை – 18 மணிநேர நீர் வெட்டு