உள்நாடு

பெரல் ரன்ஜி கைது

(UTV | கொழும்பு) – பெரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கிரான்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

editor

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

கால அட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இன்று இயக்கப்படும்