உள்நாடு

பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது

(UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக வௌியிட்ட குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் செயலகத்தின் பெயரை பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை வௌியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

வவுனியாவில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

editor

சம்மாந்துறையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொது மக்கள் அச்சம்

editor