உள்நாடு

பொத்துவிலில் கரையொதுங்கிய சடலாம்!

(UTV | கொழும்பு) –

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்திக்களப்பிலிருந்து இன்று காலை கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் இனம் காணப்பட்டுளளது.

பொத்துவில் வை.எம்.வீதியை முகவரியாகக் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முகம்மது இஸ்மாயில் உதுமாலெப்பை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அன்னாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திட்டமிட்டபடி இலங்கைக்கு LNG விநியோகிக்கப்படும் : New Fortress Energy

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச நிறுவனமொன்றுக்கு திடீர் விஜயம்

​கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு