உள்நாடு

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – குறுகிய தூரங்களுக்கு தேவையான பொது போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் ஊடாக எதிர்வரும் 10 ஆம் திகதி வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் சேவைகள் வழமையான கால அட்டவணையில் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

editor

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

editor

காத்தான்குடியில் மெளலவி ஒருவரின் மனைவி மீது துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியானது