உள்நாடு

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – குறுகிய தூரங்களுக்கு தேவையான பொது போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் ஊடாக எதிர்வரும் 10 ஆம் திகதி வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் சேவைகள் வழமையான கால அட்டவணையில் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சிகிச்சைக்காக வந்த 19 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம் – டாக்டர் கைது – இலங்கையில் சம்பவம்

editor

ஜனாதிபதி தேர்தல்: அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்படவுள்ள அதிரடி தடை

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்