உள்நாடு

பொது சுகாதார ஆய்வாளர்களது மத்திய செயற்குழு இன்று கூடுகிறது.

(UTV – கொழும்பு) – கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள மேற்கொண்ட தீர்மானம் குறித்து விவாதிக்க பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சங்கத்தினர்நாளைய தினம் (04) வேலையில் இருந்து விலகி இருக்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

editor

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்