உள்நாடு

பொது சுகாதார ஆய்வாளர்களது மத்திய செயற்குழு இன்று கூடுகிறது.

(UTV – கொழும்பு) – கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள மேற்கொண்ட தீர்மானம் குறித்து விவாதிக்க பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சங்கத்தினர்நாளைய தினம் (04) வேலையில் இருந்து விலகி இருக்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் தீ

editor

இன்று மற்றுமொரு தீர்மானத்திற்கு தயாராகும் அரசின் பங்காளிக்கட்சிகள்

மற்றுமொரு மக்கள் போராட்டம் வெடித்தது; இம்முறை கண்டியில் ,