உள்நாடுசூடான செய்திகள் 1

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா

(UTV | கொவிட் – 19) – பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று (24) இரவு பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related posts

செவ்வாயன்று ரயில் கட்டணங்களில் திருத்தம்

அரசியல் மாற்றங்களை வரவேற்கும் அமெரிக்கா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக ‘பனை நிதியம்’ என்ற புதிய திட்டம்