சூடான செய்திகள் 1

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு

(UTV|COLOMBO) இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 12,000 இற்கும் அதிகமான வீரர்கள் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த காலத்தில் 12,299இராணுவ வீரர்கள் இராணுவத்தில் சரணடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது

 

 

 

Related posts

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

கிழக்கு ஆளுநர் இணைப்பாளர்களை நியமிப்பது சட்டவிரோதம் : தேர்தல் ஆணைக்குழு

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ