உள்நாடு

பொதுமக்கள் பார்வைக்கூடம் தற்காலிகமாக பூட்டு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயார் – மக்கள் பயப்படத் தேவையில்லை

editor