உள்நாடு

பொதுமக்கள் பார்வைக்கூடம் தற்காலிகமாக பூட்டு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

கெஹலியவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை – துஷார இந்துனில் எம்.பி

ஒன்றிணைவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor