உள்நாடு

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மாத்திரமல்லாது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் தமது நேரத்தை வீடுகளிலேயே கழிக்குமாறும், கொவிட் தொற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாணவர்களை மண்டியிட வைத்து தாக்கிய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை

editor

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்புகிறேன் – கட்சியே தீர்மானிக்க வேண்டும் – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor

ஜனாதிபதி அநுரவுடன் இணைந்து செயற்படத் தயார் – சுமந்திரன்

editor