உள்நாடு

“அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்” – பிரதமர்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் அரச சேவையின் அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் நாளை பணிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம் நிலவக்கூடும்

நிராகரிக்கப்பட்ட ​வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்

editor