உள்நாடு

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

(UTV |கொவிட் 19) – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளுக்கிடையே இன்று(12) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தற்போது குறைந்தளவிலான தனியார் பேருந்துக்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. அந்த சேவையை வழமைக்கு கொண்டு வரும் நோக்கில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!

வெளிப்படையான அரசாங்கத்தை நாட்டில் உருவாக்க வேண்டும் – ஜகத் குமார.

ராஜபக்ஷ பிடியில் சிக்கிய விஜயதாசவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை [VIDEO]