உள்நாடு

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் வாக்களிப்பு நேரத்தை நீடிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணிலுடன் கூட்டு இல்லை – பொதுத்தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர் – சஜித்

editor

கிழக்கு மாகாண ஆளுநர் பங்ககேற்புடன் சிறுவர் தின கொண்டாட்டம்

editor

07 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது – லங்கா சதொச நிறுவனம்