உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து 

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் எப்ரல் மாதம் 25ம் திகதிக்கும் மே மாதம் 04ம் திகதிக்கும் இடையிலான ஒரு தினத்தில் நடாத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உரியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

நீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு!

editor

புதிய இராணுவத் தளபதி நியமிப்பு

editor

வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது: பரிந்துரைகள் ஜனதிபதியிடம் கையளிப்பு… நடக்கப்போவதென்ன!