உள்நாடு

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு இந்த மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள இங்கிலாந்துக்கு அனுப்ப உத்தரவு

–  கொழும்பில் அதிக இராணுவர்கள் குவித்ததட்கான கரணம் என்ன ? வெளியானது உண்மை

சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா!

editor