உள்நாடு

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பாராளுமன்றம் அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி கூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

editor

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

வயல்வெளிக்கு சென்ற நபர் உயிரிழப்பு

editor