சூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு கதிரை சின்னத்தில்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணி ஒப்பந்த கைச்சாத்தின் பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

பலரிடம் பணமோசடி செய்த பெண் கைது

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

editor

நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு