சூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

(UTVNEWS | COLOMBO) -தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த அனுர பண்டார என்ற உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள் ஒன்றினால் வியாபாரி ஒருவரை தாக்கிய சம்பவத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஜனாதிபதியிற்கு விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950

22 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிப்பு