உள்நாடு

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – ரயில் போக்குவரத்திற்கான பயணசீட்டு பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related posts

இஸ்ரேலுக்கு இலங்கை தூதரகம் விடுத்த விசேட அறிவிப்பு!

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை நிறத்தில் ஒளிரும் தாமரை கோபுரம்!

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்