உள்நாடு

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – ரயில் போக்குவரத்திற்கான பயணசீட்டு பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் 06ஆம் திகதி அன்டிஜன் பரிசோதனை

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

முடங்கியது யாழ்.மாநகரின் மத்திய பகுதி