உள்நாடு

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

(UTV | காலி ) – பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றல் அவர் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்தக் காரணமும் இல்லை

துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

editor

ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை வைத்திய பரிசோதனைக்கு