உள்நாடு

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

(UTV | காலி ) – பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றல் அவர் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவுக்கு பறந்தார் முன்னாள் ஜனாதிபதி

டயானாவுக்கு எதிரான வழக்கு நவம்பர் 4 இல் மீள விசாரணை

editor

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை