உள்நாடு

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை

(UTV | கொழும்பு) – கடந்த சில வாரங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்கள், தமக்கு அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் நிலையங்களுக்கு சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் நேற்று(20) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 5 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

“வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்போம்” நாமல் ராஜபக்ச

மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்