உள்நாடு

பேலியகொடையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் கொரோனா தொற்று இல்லை

(UTV|கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் இருந்து PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று  இல்லை என விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு

editor

ETI நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு

“மின் பாவனையை குறைக்க மாற்று வழிகளை அறிவிக்கவும்”