உள்நாடு

பேலியகொடையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் கொரோனா தொற்று இல்லை

(UTV|கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் இருந்து PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று  இல்லை என விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையில் குறைவு

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

இதுவரையில் 2,927 கொரோனா நோயாளிகள் அடையாளம்