உள்நாடு

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்

(UTV | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை ஒழுங்கையில், நாளை(23) முதல் பயணிகள் பேருந்து, அலுவலக பேரூந்துகள் மற்றும் வேன்கள், பாடசாலை பேரூந்துகள் மற்றும் வேன்கள் மட்டுமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]

மகளை தவறான முறையில் தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் முல்லைத்தீவில் கைது!

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

editor