உள்நாடு

பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – ஜூலை முதலாம் திகதி வரை பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Related posts

ஒருகொடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor

யாழில் கடலில் பாய்ந்த இ.போ.ச பஸ்; நடத்துனர் காயம்