உள்நாடு

பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – ஜூலை முதலாம் திகதி வரை பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட தலைவராக இம்ரான் MP

editor

உலக சுற்றுலாத் தினத்தை கொண்டாடும் வகையில் Srilanka Tourism Expo ஆரம்பம்

editor

சுமார் 998 கிலோ கிராம் வெடி பொருட்கள் சிக்கின