உள்நாடு

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை வீதி ஒழுங்கை சட்டத்தினை மீள் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு நகரம் மற்றும் புற நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எதிர்வரும் 14ம் திகதி முதல் பேரூந்து முன்னுரிமை பாதை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஹிருணிக்காவுக்கு விசேட சிறையா? எப்படி உள்ளார்?

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடும் நெரிசல் – விமானங்களைத் தவறவிட்ட பயணிகள்

editor

நான்கு முகங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் பரிசு