உள்நாடு

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை வீதி ஒழுங்கை சட்டத்தினை மீள் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு நகரம் மற்றும் புற நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எதிர்வரும் 14ம் திகதி முதல் பேரூந்து முன்னுரிமை பாதை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

SLPP தேசியப் பட்டியலுக்கு பசிலின் பெயர் பரிந்துரை

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

editor